இந்த அகண்ட பாரதத்தில் உங்கள்ளை போன்ற பாரத பிரியனின் முதற் பதிவு
என்னையும் எழுத தூண்டிய இட்லி ,வடை ,மாயவரத்தான் மற்றும் ரஜினி ரசிகர்கள்,ஒன்லி ரஜினி போன்ற வலை தள நண்பர்கள் (நானாகவே நண்பர்கள் ஆக்கி கொண்டேன் )புஸ் ! அப்பா ! இப்ப வேய் கண்ண கட்டுது சாமி !வேணுண்டா நல்லா வேணும் எத்தினி நாள் அவங்க அப்டேட் பண்ணா தப்போ மனசுகுள்ள திட்டின ! இருக்கட்டும் எல்லோருக்கும் வணக்கம் !!!
Monday, September 22, 2008
Subscribe to:
Posts (Atom)